சத்யா நாதெல்லா: செய்தி
மைக்ரோசாப்ட் பில்ட் 2026 இன்று தொடங்குகிறது: என்ன எதிர்பார்க்கலாம்
மைக்ரோசாஃப்ட்டின் பில்ட் மாநாடு இன்று சான் பிரான்சிஸ்கோவில் தொடங்க உள்ளது.
மைக்ரோசாஃப்டின் $25 பில்லியன் மாஸ்டர் பிளான்! ஓபன்ஏஐ ஊழியர்களை இழுக்க சத்யா நாதெல்லா போட்ட அதிரடி திட்டம் அம்பலம்
2023 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து திடீரென நீக்கப்பட்ட போது, மைக்ரோசாஃப்ட் வெறும் 24 மணிநேரத்திற்குள் ஒரு மிகப்பெரிய அதிரடித் திட்டத்தைத் தயார் செய்தது.
இந்தியாவின் AI வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட் $17.5 பில்லியன் நிதியை வழங்குவதாக அறிவிப்பு
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் (₹1.5 லட்சம் கோடி) முதலீட்டை அறிவித்துள்ளார்.
2030க்குள் 10 மில்லியன் இந்தியர்களுக்கு AIஇல் பயிற்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் இலக்கு
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, 2030ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் இந்தியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லாவின் ஊதியம் 63% அதிகரிப்பு
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா 2024ஆம் ஆண்டில் $79.106 மில்லியன் (சுமார் ₹665.15 கோடி) தொகையைப் பெறுவார் என்று நிறுவனம் யுஎஸ் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் தாக்கல் செய்தது.
பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன?
மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா
'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு மதம்', இந்தியாவில் பல முக்கிய நபர்கள் இதனை சொல்லக் கேட்டிருப்போம்.